Events 2018-2019

PONGAL FESTIVAL 2019

நேரு நினைவுக் கல்லூரியில் சிறப்பாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழா கல்லூரி முதல்வர் முனைவர்.A.R.பொன்பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தலைவர் திரு.பொன் .பாலசுப்ரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றி விழாவினை சிறப்படைய செய்தார். விழாவில் மாணவர் மாணவிகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றது. கல்லூரி மாணவர்களும் மாணவிகளும் ஆசிரியர் மற்றும் அணைத்து பணியாளர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.


Click here for more photos