Investment Avenues

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி வணிகவியல் துறையில் முதலீடு அதன் வழிமுறைகள் பற்றிய கருத்தரங்கம் 23.01.2015 மதியம் 2 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முகமைக் குழுத்தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் T.ஜெயப்ரகாசம் அவர்கள் தலைமைத் தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் வி.செல்வராஜ் அவர்கள் வரவேப்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் தணிக்கையாளர்(பட்டைய கணக்கர்) திரு. A.பாண்டியன் B.Sc., C.A., முதலீடு ஆலோசகர் மற்றும் ஜேபி. நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், நாமக்கல், அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, முதலீட்டுக்கான வழிமுறை அதில் ஏற்படும் இடர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய விழிப்புராணர்வை மாணவர்களிடையே பதிவு செய்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மணவீக்கல் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். நிறைவாக இளங்கலை இரண்டாமாண்டு மாணவர் ஜெ .கபில் நன்றியுரை வழங்கினார்.


Deprecated: Directive 'allow_url_include' is deprecated in Unknown on line 0